061) விசுவாசிகளுக்கு கிறிஸ்துவுக்குள் (In Christ) அவர் யார் என்பதை போதித்தாலே அவர்கள் சாதி பார்க்கமாட்டார்களே!

பதில்: திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி போன்ற இடங்களிலுள்ள, “இனி நான் பாவியல்ல. பரிசுத்தமாகிவிட்டேன்… நீதிமான் நான்…இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான்…” என்ற ஃபாதருடைய பாடல்களை பாடி *நேர்மறை விசுவாச அறிக்கையிடும்* கிறிஸ்தவர்கள், ஊழியர்கள், அப்போஸ்தலர்கள் 90% பேரும் சாதி பார்க்கிறார்களே சகோ!