097. எங்களுடைய திருமணங்களை நீங்களே நடத்துவீர்களா ?

எங்களுடைய திருமணங்களை நீங்களே நடத்துவீர்களா ?

திருச்சபையின் முக்கியமான கடமைகளில் ஒன்று அங்கத்தினரின் வீட்டு திருமணங்களை தேவ ஆசீர்வாதத்தோடு நடத்திவைப்பது ஆகும். அதைப்பற்றிய கவலைகளை விட்டுவிடுங்கள். திருச்சபையின் சக அங்கத்தினர்கள். அதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருப்பார்கள். கடவுள் உங்களை கைவிடமாட்டார். உங்களுக்கு ஏற்ற துணையைத் தேட சபைத் தலைவர்கள் உதவி செய்வார்கள். ஜாதிப்பெருமை, நிறப்பெருமை, படிப்புப்பெருமை, அந்தஸ்துப்பெருமை என்று வரிந்து கட்டிக்கொண்டிருக்கும் மக்கள் எங்கிருந்தாலும் சீக்கிரம் திருமணம் நடக்காது என்பதையும் குறிப்பிடுகிறேன்.

என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் தடைபடுகிறது. இயேசு தடைகளை அகற்றுவாரா ?