095. நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற தொடங்கியபின் எங்களில் யாராவது இறந்தால் புதைக்க இடம் தருவீர்களா ?

நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற தொடங்கியபின் எங்களில் யாராவது இறந்தால் புதைக்க இடம் தருவீர்களா ?

நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த மீட்பராக ஏற்றுக்கொள்ளும் போது ஒரு நல்ல ஆன்மீக சபையின் அங்கத்தினராக மாறுவதும் முக்கியமானது. ஒரு சபையில் நிரந்தர உறுப்பினராக இருந்தால் அந்தஅந்த சபையின் மூப்பர்களும் தலைவர்களும் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்வில் பேருதவியாக இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் அவர்களை புதைக்கும் இடத்தையும் திருச்சபை போதகர் ஒழுங்கு செய்ய வேண்டும். இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உயிரோடு இருந்து சந்தோஷமாக வாழ்வதைப் பற்றி யோசிப்போம். புதைக்கும் காரியங்களைப் பற்றி பிறகு யோசிப்போம். இந்தியாவில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் உடல் புதைக்கப்படவோ, எரிக்கப்படவோ அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். ஆனால், அரசு தவறினாலும் திருச்சபை தவறக்கூடாது.

 நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். எங்கள் பிள்ளைகளுக்கு உயர்வகுப்பிலுள்ள வாழ்க்கைத்துணை கிடைக்குமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *